அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, November 30, 2015

குன்றத்தூர் ஆர்பார்ட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் தரைபாலம் கட்டி தர வேண்டி  நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை முடித்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடும் காஞ்சி மாவட்ட செயலாளர் அசன்அலி தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப்  மாநில பொருளாளர் #பிர்தவுஸ் மாநில செயலாளர் #ஷிப்லி மற்றும் #K.P.M முஹ்யீத்தின் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள்

0 comments:

Post a Comment