இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை (3-4-13) அன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
எக்களத்தையும் தஃவா களமாக மாற்றும் INTJ, தண்ணீர் பந்தல் திறப்போடு நிறுத்தி விடாமல், மாமறை போதனைகளையும், மாநபி வழிகாட்டுதலையும் விளக்கி, பந்தலை சுற்றி பேனர் வைத்து, தண்ணீர் அருந்த வரும் முஸ்லிமல்லாத மக்கள் அதை படித்து, இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது..
இன்னும் இத்தஃவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இத்தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வை கூட தஃவா வாக மாற்றியது தான். இத்தண்ணீர் பந்தலை தொடங்கி வைக்க வந்த INTJ மாநில செயலாளர் கே.பி.எம். முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை மற்றும் மனித நேயத்தை விளக்கி பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நின்று விளக்கியது, அப்பகுதியில் உள்ள முஸ்லிமல்லாத மக்களை வெகுவாக கவர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ். .காஞ்சி மாவட்ட மாணவரணி
எக்களத்தையும் தஃவா களமாக மாற்றும் INTJ, தண்ணீர் பந்தல் திறப்போடு நிறுத்தி விடாமல், மாமறை போதனைகளையும், மாநபி வழிகாட்டுதலையும் விளக்கி, பந்தலை சுற்றி பேனர் வைத்து, தண்ணீர் அருந்த வரும் முஸ்லிமல்லாத மக்கள் அதை படித்து, இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது..
இன்னும் இத்தஃவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இத்தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வை கூட தஃவா வாக மாற்றியது தான். இத்தண்ணீர் பந்தலை தொடங்கி வைக்க வந்த INTJ மாநில செயலாளர் கே.பி.எம். முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு மத்தியில் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை மற்றும் மனித நேயத்தை விளக்கி பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் நின்று விளக்கியது, அப்பகுதியில் உள்ள முஸ்லிமல்லாத மக்களை வெகுவாக கவர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ். .காஞ்சி மாவட்ட மாணவரணி