இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் பொதுக்குழு 14,03.012 அன்று ஜும்ஆவிற்கு பின் ஆயிஷா சித்தீக்கா மதரஸாவில் மாநில செயளாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் தலைவர்.K.அனஸ் ரஹ்மான் செயளாளர் M.S ஜலாலுத்தின் பொருளாளர் S.ஹைதர் அலி துணைத் தலைவர்.கபீர் ரீபாய் துணைச் செயளாளர் S.சையத் அலி மாணவரணி A.ரஃபிக் அலி தொண்டரணி இம்ரான் மருத்துவரணி K.அப்துல் ரஹ்மான் வர்தகர் அணி முஹம்மது ஆரிஷ் இனைச் செயளாளர் M.S.A அப்துல் முத்தலிப் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்தேடுக்கப்பட்டனர்.
Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Sunday, March 18, 2012
Friday, March 2, 2012
சமூக நல்லிணக்க இரத்ததான முகாம் குன்றத்தூர்
at
8:32 AM
Posted by
satham hussain
0
comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க இரத்ததான முகாம் 28.02.012 அன்று குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு இரத்த சேமிப்பு A/C பேருந்தில் நடைப்பெற்றது.காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்ராக இந்திய தவ்ஹுத் ஜமாஅத் தேசிய தலைவர் S.M பாக்கர் மாநிலச்செயளாளர் S.அப்துல்ஹமீது காவல்துறை ஆய்வாளர் K.நாரயணசாமி. பேருராட்சி தலைவர் K.சத்திய மூர்தி ,K.ஏகாம்பரம், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிறுவனர் N.தேசியன்ஆகியோர் கலந்து கொண்டணர் எங்கும் தாவா எதிலும் தாவா என முழமூச்சாக செயல்படும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமிலும் தன்னுடைய பணியை செம்மையாகவும்,சிறப்பாகவும் செய்தது.குருதிகளை கொடையாக கொடுத்த சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து திருமறை குர்ஆனை அன்பளிப்பாக வழங்கியது.இரத்ததான முகாமில் 95 பேர் குருதியை கொடையாக அளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருமறை குர்ஆன்நினைவு பரிசு
சிறப்பு விருந்தினர்கள்
குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு
இரத்ததான முகாமை குன்றத்தூர் முரசு நாளிதழில் பாராட்டும் வாழ்த்தும் பெற்றது.
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருமறை குர்ஆன்நினைவு பரிசு
சிறப்பு விருந்தினர்கள்
குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு
இரத்ததான முகாமை குன்றத்தூர் முரசு நாளிதழில் பாராட்டும் வாழ்த்தும் பெற்றது.
Subscribe to:
Posts (Atom)