அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, March 18, 2012

குன்றத்தூர் கிளை பொதுக்குழு

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் பொதுக்குழு 14,03.012 அன்று ஜும்ஆவிற்கு பின் ஆயிஷா சித்தீக்கா மதரஸாவில் மாநில செயளாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் தலைவர்.K.அனஸ் ரஹ்மான் செயளாளர் M.S ஜலாலுத்தின் பொருளாளர் S.ஹைதர் அலி துணைத் தலைவர்.கபீர் ரீபாய் துணைச் செயளாளர் S.சையத் அலி மாணவரணி A.ரஃபிக் அலி தொண்டரணி இம்ரான் மருத்துவரணி K.அப்துல் ரஹ்மான் வர்தகர் அணி முஹம்மது ஆரிஷ் இனைச் செயளாளர் M.S.A அப்துல் முத்தலிப் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்தேடுக்கப்பட்டனர்.











  

Friday, March 2, 2012

சமூக நல்லிணக்க இரத்ததான முகாம் குன்றத்தூர்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க இரத்ததான முகாம் 28.02.012 அன்று குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு இரத்த சேமிப்பு A/C பேருந்தில் நடைப்பெற்றது.காஞ்சி  மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்ராக இந்திய தவ்ஹுத் ஜமாஅத் தேசிய தலைவர் S.M பாக்கர் மாநிலச்செயளாளர் S.அப்துல்ஹமீது காவல்துறை ஆய்வாளர் K.நாரயணசாமி. பேருராட்சி தலைவர் K.சத்திய மூர்தி ,K.ஏகாம்பரம், நுகர்வோர்  பாதுகாப்பு கழகம் நிறுவனர் N.தேசியன்ஆகியோர் கலந்து கொண்டணர் எங்கும் தாவா எதிலும் தாவா என முழமூச்சாக செயல்படும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமிலும் தன்னுடைய பணியை செம்மையாகவும்,சிறப்பாகவும் செய்தது.குருதிகளை கொடையாக கொடுத்த சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து திருமறை குர்ஆனை   அன்பளிப்பாக வழங்கியது.இரத்ததான முகாமில் 95 பேர் குருதியை கொடையாக அளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்












 காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருமறை குர்ஆன்நினைவு பரிசு



                                                             சிறப்பு விருந்தினர்கள் 

                                                            குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு

























இரத்ததான முகாமை குன்றத்தூர் முரசு நாளிதழில் பாராட்டும் வாழ்த்தும் பெற்றது.