அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, April 7, 2012

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டசகோதரர்.

0 comments


இஸ்லாத்தின் கொள்கை முறையாலும் இஸ்லாத்தின் கோட்பாடுகளால் கவரபட்டு தொப்புள் கொடி சகோதர,சகோதரிகள் பலர் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொள்கின்றனர்  அதன்படி மாங்காடு பட்டூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்கத்தை ஏற்றுக்கொண்டார் 06/04/012 அன்று ஜும்மாவிற்கு பின் குன்றத்தூர் INTJ பள்ளியிள் INTJ இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார்.    உதயகுமார் ஆக இருந்தவர் இன்றுமுதல் உமர் அப்துல்லா ஆனார். இதுபோன்று பலர் இஸ்லாத்தை பற்றி அறிந்து உண்மையான மார்கத்தின் பக்கம் வருவதற்கு அழைப்பு பணியை அதிகமாக செய்வோம் மேலும் நம் துவாக்களை அதிகம் செய்வோம்.உள்ளத்தை புறட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.