அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, December 6, 2013

டிசம்பர்-6 மாபெரும் கண்டண ஆர்பாட்டம்

0 comments

அல்லாஹ் அக்பர்!!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் பல்லாவரத்தில் நடைப் பெற்றது...மாநில செயலாளர் ஜாகிர் உசேன் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அலாவுதின் ஆகியோர் உரை நிகழ்தினர்...ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்...மாநில செயளாலர் மைதீன் கண்டண உரை நிகழ்தினார்..இதில் இயக்க வேறுபாடு இல்லாமல் அல்லாஹ்வின் ஆலையத்தை மீட்க குரல் கொடுப்போம் என்று பல சகோதரர்கள் கலந்து கொண்டணர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக..இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டு இன்னும் வீரியமீக்க போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கையில் எடுக்கும்...பாபர் பள்ளி இடத்தை மீட்கும் வரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிர்வு அலை அடித்து கொண்டிருக்கும்....அல்லாஹ் வெற்றியை தருவான்..........காஞ்சி மாணவரணி