Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Tuesday, January 22, 2013
Tuesday, January 8, 2013
நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு-?விளக்க தெருமுனைக் கூட்டம்
at
10:24 AM
Posted by
satham hussain
0
comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக இஸ்லாமிய விளக்க தெருமுனைக்கூட்டம் 04/01/2013 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் M.முஹம்மது ஹனிப் தலைமை வகித்தார். ஆயிஷா சித்தீக்கா மதரஸா மாணவர் J.சித்தீக் குர்ஆன் வசனத்தை ஒதி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.சமூகத் தீமைகள் என்னும் தலைப்பில் பேசிய சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலிந்து காணப்படும் மது,புகையிலைக்கு எதிராக குரல் எழப்பினார்.இன்று மது,புகையினால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றது,இதனால் ஆண்டிற்கு எவ்வளவு உயிர்இழப்பு எற்படுகிறது என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துரைத்தார்.மேலும் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு காரணம் இந்த மது தான் ஆகவே தமிழக அரசு பூரன மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையனில் நடக்கும் குற்றங்கள் குறையாது என்றும் விளக்கி பேசினார்.அடுத்து பேசிய திருவள்ளுர் மாவட்ட தலைவர் வேலுர் இப்ராஹீம் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு என்ன?என்ற தலைப்பில் பேசினார் டெல்லியில் நடந்தபாலியல்கொடுமைக்கு பின் இன்று வரைக்கும் எவ்வளவு
கொடுமைகள் நடந்திருக் கிறது என்று புள்ளி விவரத்துடன் விளக்கினார். .மேலும் இன்றைக்கு பல அரசியல்வாதி கள் இந்த வன்கொடுமைக் கு சொல்லும் தண்டணைகளையு ம் இஸ்லாம் கூறும் தண்டணைகளையு ம் ஒப்பிட்டு பேசினார். இ ஸ்லாம் கூறும் சட்டம்
இந்தியாவில்நடைமுறைப்படுத்தாத வரை குற்றங்கள் குறையாது என்றும். இஸ்லாமிய சட்டம் தான்
சிறந்த சட்டம் என்பதை தனது ஆனிதனமான பேச்சில் அனைத்து மக்களும் எளிதாக
புரிந்து கொள்கிற அளக்கு எளிமையாக எடுத்துரைத்தார்,அடுத்து பேசிய மாநிலப்
பேச்சாளர் அலிம் அல்-புகாரி நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு? என்ற
தலைப்பில் தனக்கே உரிய வீரமான பேச்சில் எடுத்துரைத்தார்.இன்றைக்கு தமிழ்
நாட்டில் நீதி கேட்டு எந்த சமுதாயமும் சென்றதில்லை.ஆனால் இன்றைக்கு
முஸ்லிம் சமுதாயம் நீதி கேட்டு நெடும் பயணம் செல்கிறது அந்த அளவுக்கு
முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் நீதி மறுக்கப்படுகிறது.ஒரு காலத்தில்
நாட்டையே ஆட்சி செய்த சமுதாயம் இன்றைக்கு நாதி அற்று நிற்க்கிறது.இன் இந்த
அவல நிலை என் இந்த பராபட்சம் முஸ்லிம்களின் நிலை மாற வீரு கொண்டு எழந்து
வா நீதி கேட்டு நெடும் பயணத்திற்கு என்று முஸ்லிம்களின் லட்சிய பயணத்திற்கு
அழைப்பு விடுத்தார்.அத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே
நிறைவுப்பெற்றது.ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர்
அல்ஹம்துலில்லாஹ்
INTJ காஞ்சி மாவட்ட மாணவரணி
உரையாற்றும் பரக்கத் நிசா
உரையாற்றும் மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம்
உரையாற்றும் மாநில பேச்சாளர் அலிம்அல்-பு காரி
தீர்மானம் வாசிக்கும் காஞ்சி மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிப்
Subscribe to:
Posts (Atom)