அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, January 22, 2013

திருப்பூரில் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம்

0 comments








இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் இராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக மாபெரும் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம் 20/01/2013அன்று மாலை 6.30மணிக்கு நடைப்பெற்றது.சகோதரி பெமினா ஆலிமா அவர்கள் தலைமை வகித்தார்.சகோதரி  ரியாஜ் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர் சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்? இன்றும்? என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்கள் அன்று எவ்வாறு வாழ்ந்தார்கள் இன்றைய இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று இன்றைய பெண்களுக்கு மத்தியில் உலாவரும் தவறான கலாச்சாரத்தை கண்டித்து உரை நிகழ்த்தினார்.பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.பெண்களுக்

காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பொதுக்கூட்டம் இது போன்று ஏராளமான பணிகளை செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக....இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட மாணவரணி

0 comments:

Post a Comment