அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, February 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்

0 comments




இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நீதி கேட்டூ நெடும்பயணத்தை ஆறாவது நாளான இன்று திண்டுக்கள் பெரியகுளம் தேனி போன்ற இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் முன்பு உள்ள தேவதானபட்டியில் நீதி கேட்டு நெடும் பயண பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது.அதில் சகோதர் S.M பாக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் இயக்கம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேவாதான ஜமாஅத் தலைவர் அப்துல் கவாத் காண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவரை வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பித்தார் அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாமிய ஒற்றுமை ஓங்கட்டும்.காஞ்சி மாவட்ட மாணவரணி
 (5 photos)

0 comments:

Post a Comment