அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, February 19, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்பெரியகுளம் பொதுக்கூட்டம்

0 comments
                                                வி.சி.க.இ.அணி த‌லைவர் மது
                                                               வி.சி.க.ரஃபிக்
                                                  மாநில பேச்சாளர் மைதீன்
                                                 மாநில செயளாலர் சீத்தீக்



இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் நீதி கேட்டு நெடும்பயணம் 6வது நாளாக இன்று திண்டுக்கல் மாவட்டத்தை வலம் வந்து தேவதானபட்டியில் நீதியை கேட்டு தெருமுனை கூட்டத்தை நடத்தி விட்டு கடைசியாக பெரியகுளம் பகுதி முழுவதும் நீதி கேட்டு நெடும்பயண சுற்றுபயணத்தை முடித்துவிட்டு இறுதியாக பெரியகுளம் பகுதியில் வடகரை பழைய பஸ்டாண்ட்   அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பிரம்மான்டமாக நடைப்பெற்றது.மாநிலப் பேச்சாளர் K.M முஹம்மது மைதீன் மாநில செயலாளர் சித்தீக் மற்றும் நமக்கு எந்த காலகட்டத்திலும் சகோதர வாஞ்சையுடன் பயணிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தேனி மாவட்ட துனைச் செயலாளர் ரஃபிக் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் அணி தலைவர் மது ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.இறுதியாக தேசிய தலைவர் அனல் பறக்கும் உரை நிகழ்தினார்.மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்......அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் சகோதரர் S.M பாக்கர் அவர்களுக்கு சால்வை அணிவதற்கு அனுமதி கேட்டனர் அதற்கு தேனி மாவட்ட செயலாளர் சகோதரர் ராஜா முஹம்மது அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் சால்வை போட கூடாது அதை எங்கள் தலைவர் எற்க மாட்டார்.. மரியாதை மனதில் இருந்தால் போதும் என்று பகிரங்கமாக கூறினார்.பொதுக்கூட்ட மேடைகளில் தலைவர்களை புகழ்ந்து தள்ளுவதர்காகவே சிலர் கூட்டம் நடத்துகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையில் உறுதி,சமுதாயத்தில் இனக்கம் என செயல்படும் அல்ஹம்துலில்லாஹ்.காஞ்சி மாவட்ட மாணவரணி

Monday, February 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்

0 comments




இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நீதி கேட்டூ நெடும்பயணத்தை ஆறாவது நாளான இன்று திண்டுக்கள் பெரியகுளம் தேனி போன்ற இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் முன்பு உள்ள தேவதானபட்டியில் நீதி கேட்டு நெடும் பயண பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது.அதில் சகோதர் S.M பாக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் இயக்கம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேவாதான ஜமாஅத் தலைவர் அப்துல் கவாத் காண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவரை வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பித்தார் அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாமிய ஒற்றுமை ஓங்கட்டும்.காஞ்சி மாவட்ட மாணவரணி
 (5 photos)