அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, February 24, 2012

மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம்

0 comments





பெண்கள் மாநாடான 
நந்தம்பாக்கம் INTJ பொதுக் கூட்டம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நந்தம்பாக்கம் -குன்றத்தூர் கிளைகள் நேற்று நடத்திய இஸ்லாமிய விழிப்புணர்வு   பொதுக்கூட்டத்தில்   பெண்கள் மாநாடு எனும் அளவிற்கு ஆண்களை விட பெண்கள் ஏராளமனோர் பங்கேற்றனர். அல்ஹம்து லில்லாஹ் 

இந்தக் கூட்டத்தில் மதரசா மாணவிகளுக்கான தனித்திறன் போட்டி , மற்றும் வாழ்வாதார உதவிகள் என நந்தம்பாக்கம் -குன்றத்தூர் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் சகோதரி பாரகத்னிஷா 'இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு' எனும் தலைப்பிலும், மாநில பேச்சாளர்  மசுதா ஆலிமா 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் '  எனும் தலைப்பிலும்,   மாநில செயலாளர் செங்கிஸ் கான் 'குரான் ஒரு வாழும் அற்புதம்' எனும் தலைப்பிலும், தலைவர் எஸ்.எம்.பாக்கர் 'விடுதலைப் போரில் முஸ்லிம்கள்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியின் போது ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும், பழுதடைந்த வீட்டை மராமத்து செய்ய ஒரு ஆதரவற்ற பெண்மணிக்கும், மருத்துவ உதவியாக ஒரு சகோதரருக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.   குரான் ஒரு வாழும் அற்புதம் எனும் உரையால் ஈர்க்கப்பட்ட கூட்டத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவ மத போதகர் பாஸ்டர் திலிப் அவர்களுக்கு திருமறை தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.   



திரண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 
ஆண்களில் ஒரு பகுதி 
 மதரசாமாணவியின் தனித்திறன்  
 இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு குறித்து பாரகத்னிஷா 
 குரான் ஒரு வாழும் அற்புதம் -செங்கிஸ் கான் 
 விடுதலைப்போரில் முஸ்லிம்கள் -எஸ்.எம்.பாக்கர் 
 மசுதா ஆலிமா- 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் '  
 திரண்டிருந்த ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 
 மூன்று சக்கர வாகனம வாங்கும் பொறுப்பு கிளை நிர்வாகி கையில்  
 ஆதரவற்ற பெண்ணின் வீட்டை மராமத்து செய்யும் பொறுப்பு நிர்வாகி கையில்

 நன்றியுரை நிகழ்த்தும் நந்தம்பாக்கம் கிளை தலைவர் 
                             வாழும் அற்புதம் குரானை வாங்கும் கிறிஸ்தவ போதகர்
 மருத்துவ உதவித் தொகை வழங்கும் தலைவர் 
 மாமறைக் குரானை மனமுவந்து பெறும் மாற்றுமத சகோதரர். 

மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம்

0 comments

காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியார் நகர் கிளை சார்பாக 19.02.2012அன்று மாலை மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடைப்பெற்றது சகோதரி பரக்கத் நிசா ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சகோதரி மசூதா ஆலிமா தரமாட்டோம் வரதட்சனை என்ற தலைப்பிலும் சகோதரர் செங்கிஸ்கான் அவர்களும் சூதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.இறைவனின் கிருபையால் மாநாடு போன்று அமைந்தது.இறுதியாக மருத்துவ உதவி மற்றும் மாற்று திறனாளி ஒருவருக்கு 3சக்கர சைக்கிள் மற்றும் வறுமையில் இருக்கும் சகோதரிக்கு உதவி தொகையும் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது.திருமறையை மக்களிடம் கொண்டு செல்லும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிருஸ்துவ பாதிரியார் ஒருவறுக்கு திருமறையே வழங்கி அழைப்பு பணியை மேற்கோண்டது. அல்ஹம்துலில்லாஹ் .........................     
ஆண்களில் ஒரு பகுதி 
 மதரசாமாணவியின் தனித்திறன்  
 இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு குறித்து பாரகத்னிஷா 
 குரான் ஒரு வாழும் அற்புதம் -செங்கிஸ் கான் 
 விடுதலைப்போரில் முஸ்லிம்கள் -எஸ்.எம்.பாக்கர் 
 மசுதா ஆலிமா- 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் '  
 திரண்டிருந்த ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 
 மூன்று சக்கர வாகனம வாங்கும் பொறுப்பு கிளை நிர்வாகி கையில்  
 ஆதரவற்ற பெண்ணின் வீட்டை மராமத்து செய்யும் பொறுப்பு நிர்வாகி கையில்

 நன்றியுரை நிகழ்த்தும் நந்தம்பாக்கம் கிளை தலைவர் 
                             வாழும் அற்புதம் குரானை வாங்கும் கிறிஸ்தவ போதகர்
 மருத்துவ உதவித் தொகை வழங்கும் தலைவர் 
 மாமறைக் குரானை மனமுவந்து பெறும் மாற்றுமத சகோதரர். 

Saturday, February 18, 2012

சமூக தீமை தெருவீதி பிரச்சாரம் குன்றத்தூர்

0 comments








இந்திய தவ்ஹீத் ஜமாஅத்காஞ்சி மாவட்டம்  குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக தீமை எதிர்ப்பு  தெருவீதி பிரச்சாரம் நடைப்பெற்றது தலைமை நிலைய பேச்சாளர் முஹம்மது மைதீன் சிறப்புரை ஆற்றினார் மிகவும் பயனுல்லதாக அமைந்தது.படம்   தருவையார்