அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, November 24, 2012

குன்றத்தூர் கிளையின் தெருமுனை பிராச்சரம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்  குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக தீமை தடுப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது மைதீன் அவர்கள் வரதட்சனை,மது,புகை ஆகியவற்றின் தீமைகளை எடுத்து மக்களுக்கு விளக்கி கூறினார்.

 முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுக்கு மத்தியில் முஹர்ரம் மாதத்தில் நடைப் பெறும் மார்கத்திற்கு முரணாக நடைப் பெறும் பித்அத்களை தனது ஆனிதனமான பேச்சில் கண்டித்து பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்





Tuesday, November 20, 2012

குன்றத்தூர் கிளை தாவா

0 comments
 எங்கும் தாவா எதிலும் தாவா என மூழு மூச்சில் பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது தாவா பணியை செல்லும் இடம்மெல்லாம் செய்து வருகிறது.  காஞ்சி மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிப்  கிருஸ்துவ பாதிரியார் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்தார்..அதே போன்று பார்வை இழந்த சகோதரர் ஒருவருக்கு அவர் வீட்டிற்கே சென்று இஸ்லாத்தை பற்றி விளக்கி கூறினார்..இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத இஸ்லாத்தின் பெயரால் கட்டப்படும் கயறு.தாயத்துக்கு சக்தி உண்டு என்று நம்பி ஏமாறும் மாற்று மத சகோதரியின் குழந்தை கலுத்தில் இருந்த தாயத்தை கழட்டி எடுத்து அவருக்கும் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்தார்.

  தாயத்தை அவிழ்கும் குன்றத்தூர் கிளையின் துனைச் செயலாளர் சையத் அலி.
இது போன்று தாவா பணிகளை மென்மேலும் செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்....காஞ்சி மாவட்ட மாணவரணி