இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக
தீமை தடுப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது
மைதீன் அவர்கள் வரதட்சனை,மது,புகை ஆகியவற்றின் தீமைகளை எடுத்து மக்களுக்கு
விளக்கி கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுக்கு மத்தியில் முஹர்ரம் மாதத்தில் நடைப் பெறும் மார்கத்திற்கு முரணாக நடைப் பெறும் பித்அத்களை தனது ஆனிதனமான பேச்சில் கண்டித்து பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுக்கு மத்தியில் முஹர்ரம் மாதத்தில் நடைப் பெறும் மார்கத்திற்கு முரணாக நடைப் பெறும் பித்அத்களை தனது ஆனிதனமான பேச்சில் கண்டித்து பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்