எங்கும் தாவா எதிலும் தாவா என மூழு மூச்சில் பணியாற்றும் இந்திய தவ்ஹீத்
ஜமாஅத் தனது தாவா பணியை செல்லும் இடம்மெல்லாம் செய்து வருகிறது. காஞ்சி
மாவட்ட தலைவர் முஹம்மது ஹனிப் கிருஸ்துவ பாதிரியார் ஒருவருக்கு இஸ்லாத்தை
பற்றி எடுத்துரைத்தார்..அதே போன்று பார்வை இழந்த சகோதரர் ஒருவருக்கு அவர் வீட்டிற்கே சென்று இஸ்லாத்தை பற்றி விளக்கி கூறினார்..இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத இஸ்லாத்தின் பெயரால் கட்டப்படும்
கயறு.தாயத்துக்கு சக்தி உண்டு என்று நம்பி ஏமாறும் மாற்று மத சகோதரியின்
குழந்தை கலுத்தில் இருந்த தாயத்தை கழட்டி எடுத்து அவருக்கும் இஸ்லாத்தை
பற்றி எடுத்துரைத்தார்.
தாயத்தை அவிழ்கும் குன்றத்தூர் கிளையின் துனைச் செயலாளர் சையத் அலி.
இது போன்று தாவா பணிகளை மென்மேலும் செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்....காஞ்சி மாவட்ட மாணவரணி
தாயத்தை அவிழ்கும் குன்றத்தூர் கிளையின் துனைச் செயலாளர் சையத் அலி.
இது போன்று தாவா பணிகளை மென்மேலும் செய்ய வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்....காஞ்சி மாவட்ட மாணவரணி
0 comments:
Post a Comment