அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, September 13, 2017

ஐநா அதிகாரிகளை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் !!

0 comments
ஐநா அதிகாரிகளை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் !!
மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அகதிகளாக வெளியே வந்து தங்க இடம் இல்லாமல் கடல் ஓரத்தில் காடுகளில் தங்கி உள்ளனர் அவர்களை தனி கப்பல் அனுப்பி மீட்க வேண்டும் என்றும் பங்களதேசில் குடியேறி உள்ள ரோஹியா முஸ்லிம்கள் தங்க உரிய இடத்தை ஏற்படுத்த வேண்டும் மியான்மர் அருகில் உள்ள நாடுகளில் ரோஹியா முஸ்லிம்கள் தங்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் ஐநா பொது செயலாருக்க
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை மனுவை இன்று மாலை சென்னையில் உள்ள ஐநா துணை தூதரக அதிகாரிகள் இடத்தில் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் தலைமையில் மாநில செயலாளர் கே பி எம் முஹம்மது முஹையிதின் தென் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுஃப் வட சென்னை மாவட்ட பொருளாலர் ரியாஸ் காஞ்சி மாவட்ட முபாரக் அலி திருவள்ளூர் மாவட்ட சுல்தான் மற்றும் நிர்வாகிகள் தமிழக ஐநா அதிகாரி இடத்தில் வழங்கினார்கள்
அதை பெற்றுக் கொண்டு அதிகாரி உடனடியாக ஐநா பொது செயலாளர் அவர்களுக்கு இந்த மனுவை அனுப்பி வைப்பதாக கூறினார் !!
வெளியே பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் மியான்மர் விசயத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்தார் !!
INTJ ஊடக பிரிவு !!