அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, March 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம் சேலம்

0 comments


 நீதி கேட்டு நெடும்பயணம் 3வது நாளாக சேலம் மாநகர் முழுவதும் தனது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு மத்தியில் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விளக்கி விழிப்புணர்வை எற்படுத்தியது.மாலை 7மணி அளவில் சேலம் முஹம்மது புறாவில் மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் புரைதா இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் ஆனைமலை ஆஷிப் மாநில பேச்சாளர் K.P.M முஹம்மது மைதீன் மாநில பொதுச் செயலாளர் S.M சையத் இக்பால் தேசிய தலைவர் S.M பாக்கர் ஆகியோர் நீதி கேட்டு நெடும்பயணத்தின் ஐந்து முக்கிய கோரிக்கைகளை விளக்கி கூறினர்.மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.அல்ஹம்துலில்லாஹ்... 4வது நாள் நீதி கேட்டு நெடும்பயணம் ஈரோடு கோவை இன்ஷா அல்லாஹ் தொடரும்  காஞ்சி மாவட்ட மாணவரணி