skip to main |
skip to sidebar
குன்றத்தூர் கிளையின் சார்பாக ஈத்கா பெருநாள் தொழுகை
காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் கிளையின் சார்பாக ஈத்கா பெருநாள் தொழுகை குன்றத்தூர் இந்தியன் வங்கி அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைப்பெற்றது.சகோதரர் அலிம்அல்புஹாரி சிறப்புறைஆற்றினார் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர்.
படம் :தருவையார்
ஈகைத் திருநாளின் கடமையான ஏழைகளின் தர்மம் பித்ராவை உரியவர்களிடம் வசூலித்து , வறியவர்களிடம் வழங்கும் பணியை காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் கிளையின் சார்பாக இரண்டு இடத்தில் எழை மக்களுக்கு பித்ரா வழங்கப்பட்டது...