காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் கிளையின் சார்பாக ஈத்கா பெருநாள் தொழுகை குன்றத்தூர் இந்தியன் வங்கி அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைப்பெற்றது.சகோதரர் அலிம்அல்புஹாரி சிறப்புறைஆற்றினார் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டணர்.
படம் :தருவையார்
0 comments:
Post a Comment