காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் தரைபாலம் கட்டி தர வேண்டி நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை முடித்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடும் காஞ்சி மாவட்ட செயலாளர் அசன்அலி தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப் மாநில பொருளாளர் #பிர்தவுஸ் மாநில செயலாளர் #ஷிப்லி மற்றும் #K.P.M முஹ்யீத்தின் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள்
Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Monday, November 30, 2015
Sunday, November 29, 2015
குன்றத்தூர் போராட்டம்
at
11:14 PM
Posted by
satham hussain
0
comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை காஞ்சி மாவட்ட தலைவர் ஹனிப் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப் அவர்கள் கண்டண கோஷத்துடன் தொடங்கினார்
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் கண்டண உரை நிகழ்த்தினார்.திரளான மக்கள் இதில் கலந்து கொண்டணர்..intjsatham
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் கண்டண உரை நிகழ்த்தினார்.திரளான மக்கள் இதில் கலந்து கொண்டணர்..intjsatham
டிசம்பர் 6
at
10:54 PM
Posted by
satham hussain
0
comments
அதே வீரியம் குறைவில்லா போர் குணம் !!
இளைஞர்களின் எழுச்சியை மட்டும் கொண்டு கட்டிடத்தை எழுப்ப இல்லை காவிகளை கலங்கடிக்க ஏகத்துவ கோட்டையே அயோத்தியில் கட்ட !!
சோர்வு அடையை நாங்கள் கூட்டும் கூட்டம் இல்லை ஏகத்துவ கொள்கை கூட்டம் !!
ஒருகாலும் பின் வாங்க மாட்டோம் ! போராட்ட குணத்தில் இருந்து !!
ஒருகாலும் பின் வைக்க மாட்டோம் களத்தை விட்டு !!
இளைய சமுதாயமே எழுந்து வா அழைக்கிறோம் இளையவர்கள் கோவை நோக்கி !!
நாங்கள் ஒரு போதும் கூட்டத்திற்கு மதிப்பு அளிப்பது இல்லை அல்லாஹ்வின் பொருத்தை மட்டும் எதிர் பார்த்து !!
எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!
கோவையில் கூடுவோம் அந்த நோக்கம் ஒரு நாள் அயோத்தி வரை கொண்டு செல்லும் அல்லாஹ்வின் உதிவியால் ஆலயத்தை கட்ட !!
கரசேவை போலிகள் அன்று கூட்டம் கூடி உடைத்தார்கள் அதே கரசேவை கொண்டு கட்டுவோம் போராளிகளின் ஏற்றதால் ஏகத்துவ கொள்கையால் அல்லாஹ்வின் ஆற்றலால் !!
சமுதாயமே சமுதயாமே நாங்கள் வெற்று கூச்சல் யிடும் கூட்டம் இல்லை என்பதை பறை சாற்றி உள்ளோம் மீண்டும் பறை சாற்ற தோல் கொடு காவிகளை தோற்கடிக்க !!
ஏளனம் செய்யும் கூட்டம் ஏளனம் செய்யும் இதற்க்கு எல்லாம் பயந்து இருந்தால் அயர்ந்து இருந்தால் சோர்வு அடைந்து இருந்தால் பத்ர் போர் கூட கடினம் தான் !!
மீண்டும் சொல்லுகிறோம் இளையவா எழுந்துவா இளையவர்கள் அழைக்கிறோம் கோவை நோக்கி !!
(எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!)
இப்படிக்கு ...
கோவை களம் நோக்கி
A.யாசர் அரபாத்
மாவட்ட செயளலார்
இந்திய தவ்ஹித் ஜமாத் திருப்பூர்
இளைஞர்களின் எழுச்சியை மட்டும் கொண்டு கட்டிடத்தை எழுப்ப இல்லை காவிகளை கலங்கடிக்க ஏகத்துவ கோட்டையே அயோத்தியில் கட்ட !!
சோர்வு அடையை நாங்கள் கூட்டும் கூட்டம் இல்லை ஏகத்துவ கொள்கை கூட்டம் !!
ஒருகாலும் பின் வாங்க மாட்டோம் ! போராட்ட குணத்தில் இருந்து !!
ஒருகாலும் பின் வைக்க மாட்டோம் களத்தை விட்டு !!
இளைய சமுதாயமே எழுந்து வா அழைக்கிறோம் இளையவர்கள் கோவை நோக்கி !!
நாங்கள் ஒரு போதும் கூட்டத்திற்கு மதிப்பு அளிப்பது இல்லை அல்லாஹ்வின் பொருத்தை மட்டும் எதிர் பார்த்து !!
எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!
கோவையில் கூடுவோம் அந்த நோக்கம் ஒரு நாள் அயோத்தி வரை கொண்டு செல்லும் அல்லாஹ்வின் உதிவியால் ஆலயத்தை கட்ட !!
கரசேவை போலிகள் அன்று கூட்டம் கூடி உடைத்தார்கள் அதே கரசேவை கொண்டு கட்டுவோம் போராளிகளின் ஏற்றதால் ஏகத்துவ கொள்கையால் அல்லாஹ்வின் ஆற்றலால் !!
சமுதாயமே சமுதயாமே நாங்கள் வெற்று கூச்சல் யிடும் கூட்டம் இல்லை என்பதை பறை சாற்றி உள்ளோம் மீண்டும் பறை சாற்ற தோல் கொடு காவிகளை தோற்கடிக்க !!
ஏளனம் செய்யும் கூட்டம் ஏளனம் செய்யும் இதற்க்கு எல்லாம் பயந்து இருந்தால் அயர்ந்து இருந்தால் சோர்வு அடைந்து இருந்தால் பத்ர் போர் கூட கடினம் தான் !!
மீண்டும் சொல்லுகிறோம் இளையவா எழுந்துவா இளையவர்கள் அழைக்கிறோம் கோவை நோக்கி !!
(எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!)
இப்படிக்கு ...
கோவை களம் நோக்கி
A.யாசர் அரபாத்
மாவட்ட செயளலார்
இந்திய தவ்ஹித் ஜமாத் திருப்பூர்
டிசம்பர் 6 விமான நிலையம் முற்றுகை ஏன்??
at
10:36 PM
Posted by
satham hussain
0
comments
#இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
#தென்சென்னை மாவட்டம்
#ஆசாத்நகரில்
விமான நிலையம் முற்றுகை ஏன்?? விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில்
மரியம் சித்திக்கா அவர்கள் #இறுதி வெற்றி முஃமின்களுக்கே என்ற தலைப்பிலும்
K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் #அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும்
S.M பாக்கர் அவர்கள் #பாபர் மஸ்ஜிதும் இந்திய அரசியலும்
என்ற தலைப்பில்
உரை நிகழ்தினார்கள்... இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டணர்
இந்த பொதுக்கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.......
தீர்மானம் வாசிக்கும் நேதாஜி நகர் செயலாளர் சகோதரர் சாகுல்ஹிமிது (எ) அப்துல் ஹமிது அவர்கள் 🎤🎤
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...........
👉பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்..
👉பாபரி மஸ்ஜித் வழக்குகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட வேண்டும்..
👉முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியான தனி இட ஒதுக்கிடு அதிகரித்து தரப்படும் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.கால தாமதம் என்பது முஸ்லிம்களை ஏமாற்றும் செயல் என்றும் இந்த பொதுக்கூட்டம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக வலியுறுத்துகிறது..
👉மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை 2000 கோடியாக தமிழக அரசிற்கு உடனே வழங்கிட வேண்டும்..
👉அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள் ஆசாத் நகர் பகுதி மக்களுக்கு கொடுத்த பிரதான வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றி தரப்பட வேண்டும்..
👉அண்ணா நகர் தொகுதியில் வெள்ள நிவாரண பணிகளை திறம்பட செயல்படுத்திய அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு இந்த பொதுக்கூட்டம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது....
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
Intj Satham Hussain
#தென்சென்னை மாவட்டம்
#ஆசாத்நகரில்
விமான நிலையம் முற்றுகை ஏன்?? விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில்
மரியம் சித்திக்கா அவர்கள் #இறுதி வெற்றி முஃமின்களுக்கே என்ற தலைப்பிலும்
K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் #அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும்
S.M பாக்கர் அவர்கள் #பாபர் மஸ்ஜிதும் இந்திய அரசியலும்
என்ற தலைப்பில்
உரை நிகழ்தினார்கள்... இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டணர்
இந்த பொதுக்கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.......
தீர்மானம் வாசிக்கும் நேதாஜி நகர் செயலாளர் சகோதரர் சாகுல்ஹிமிது (எ) அப்துல் ஹமிது அவர்கள் 🎤🎤
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...........
👉பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்..
👉பாபரி மஸ்ஜித் வழக்குகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட வேண்டும்..
👉முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியான தனி இட ஒதுக்கிடு அதிகரித்து தரப்படும் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.கால தாமதம் என்பது முஸ்லிம்களை ஏமாற்றும் செயல் என்றும் இந்த பொதுக்கூட்டம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக வலியுறுத்துகிறது..
👉மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை 2000 கோடியாக தமிழக அரசிற்கு உடனே வழங்கிட வேண்டும்..
👉அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள் ஆசாத் நகர் பகுதி மக்களுக்கு கொடுத்த பிரதான வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றி தரப்பட வேண்டும்..
👉அண்ணா நகர் தொகுதியில் வெள்ள நிவாரண பணிகளை திறம்பட செயல்படுத்திய அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு இந்த பொதுக்கூட்டம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது....
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
Intj Satham Hussain
Subscribe to:
Posts (Atom)