அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Monday, November 30, 2015

குன்றத்தூர் ஆர்பார்ட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் தரைபாலம் கட்டி தர வேண்டி  நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை முடித்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடும் காஞ்சி மாவட்ட செயலாளர் அசன்அலி தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப்  மாநில பொருளாளர் #பிர்தவுஸ் மாநில செயலாளர் #ஷிப்லி மற்றும் #K.P.M முஹ்யீத்தின் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள்

Sunday, November 29, 2015

குன்றத்தூர் போராட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை காஞ்சி மாவட்ட தலைவர் ஹனிப் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப் அவர்கள் கண்டண கோஷத்துடன் தொடங்கினார்
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள்  கண்டண உரை நிகழ்த்தினார்.திரளான மக்கள் இதில் கலந்து கொண்டணர்..intjsatham



டிசம்பர் 6

0 comments
அதே வீரியம் குறைவில்லா போர் குணம் !!

இளைஞர்களின் எழுச்சியை மட்டும் கொண்டு கட்டிடத்தை எழுப்ப இல்லை காவிகளை கலங்கடிக்க ஏகத்துவ கோட்டையே அயோத்தியில் கட்ட !!

சோர்வு அடையை நாங்கள் கூட்டும் கூட்டம் இல்லை ஏகத்துவ கொள்கை கூட்டம் !!

ஒருகாலும் பின் வாங்க மாட்டோம் ! போராட்ட குணத்தில் இருந்து !!

ஒருகாலும் பின் வைக்க மாட்டோம் களத்தை விட்டு !!

இளைய சமுதாயமே எழுந்து வா அழைக்கிறோம் இளையவர்கள் கோவை நோக்கி !!

நாங்கள் ஒரு போதும் கூட்டத்திற்கு மதிப்பு அளிப்பது இல்லை அல்லாஹ்வின் பொருத்தை மட்டும் எதிர் பார்த்து !!

எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!

கோவையில் கூடுவோம் அந்த நோக்கம் ஒரு நாள் அயோத்தி வரை கொண்டு செல்லும் அல்லாஹ்வின் உதிவியால் ஆலயத்தை கட்ட !!

கரசேவை போலிகள் அன்று கூட்டம் கூடி உடைத்தார்கள் அதே கரசேவை கொண்டு கட்டுவோம் போராளிகளின் ஏற்றதால் ஏகத்துவ கொள்கையால் அல்லாஹ்வின் ஆற்றலால் !!

சமுதாயமே சமுதயாமே நாங்கள் வெற்று கூச்சல் யிடும் கூட்டம் இல்லை என்பதை பறை சாற்றி உள்ளோம் மீண்டும் பறை சாற்ற தோல் கொடு காவிகளை தோற்கடிக்க !!

ஏளனம் செய்யும் கூட்டம் ஏளனம் செய்யும் இதற்க்கு எல்லாம் பயந்து இருந்தால் அயர்ந்து இருந்தால் சோர்வு அடைந்து இருந்தால் பத்ர் போர் கூட கடினம் தான் !!

மீண்டும் சொல்லுகிறோம் இளையவா எழுந்துவா இளையவர்கள் அழைக்கிறோம் கோவை நோக்கி !!

(எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!)

இப்படிக்கு ...
கோவை களம் நோக்கி
A.யாசர் அரபாத்
மாவட்ட செயளலார்
இந்திய தவ்ஹித் ஜமாத் திருப்பூர்

டிசம்பர் 6 விமான நிலையம் முற்றுகை ஏன்??

0 comments
#இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

#தென்சென்னை மாவட்டம்

#ஆசாத்நகரில்

விமான நிலையம் முற்றுகை ஏன்?? விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில்
மரியம் சித்திக்கா அவர்கள் #இறுதி வெற்றி முஃமின்களுக்கே என்ற தலைப்பிலும்

K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் #அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும்

S.M பாக்கர் அவர்கள் #பாபர் மஸ்ஜிதும் இந்திய அரசியலும்

என்ற தலைப்பில்
உரை நிகழ்தினார்கள்... இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டணர்

இந்த பொதுக்கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.......

தீர்மானம் வாசிக்கும் நேதாஜி நகர் செயலாளர் சகோதரர் சாகுல்ஹிமிது (எ) அப்துல் ஹமிது அவர்கள் 🎤🎤

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...........

👉பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்..

👉பாபரி மஸ்ஜித் வழக்குகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட வேண்டும்..

👉முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியான தனி இட ஒதுக்கிடு அதிகரித்து தரப்படும் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.கால தாமதம் என்பது முஸ்லிம்களை ஏமாற்றும் செயல் என்றும் இந்த பொதுக்கூட்டம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக வலியுறுத்துகிறது..

👉மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை 2000 கோடியாக தமிழக அரசிற்கு உடனே வழங்கிட வேண்டும்..

👉அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள் ஆசாத் நகர் பகுதி மக்களுக்கு கொடுத்த பிரதான வாக்குறுதியை இதுவரை  நிறைவேற்றவில்லை.உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றி தரப்பட வேண்டும்..

👉அண்ணா நகர் தொகுதியில் வெள்ள நிவாரண பணிகளை திறம்பட செயல்படுத்திய அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு இந்த பொதுக்கூட்டம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது....

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
Intj Satham Hussain