அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, November 29, 2015

குன்றத்தூர் போராட்டம்

0 comments
காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் பெரியார் நகர் கிளையின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை காஞ்சி மாவட்ட தலைவர் ஹனிப் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.தென்சென்னை மாவட்ட செயலாளர் யூசுஃப் அவர்கள் கண்டண கோஷத்துடன் தொடங்கினார்
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள்  கண்டண உரை நிகழ்த்தினார்.திரளான மக்கள் இதில் கலந்து கொண்டணர்..intjsatham



0 comments:

Post a Comment