அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, November 29, 2015

டிசம்பர் 6

0 comments
அதே வீரியம் குறைவில்லா போர் குணம் !!

இளைஞர்களின் எழுச்சியை மட்டும் கொண்டு கட்டிடத்தை எழுப்ப இல்லை காவிகளை கலங்கடிக்க ஏகத்துவ கோட்டையே அயோத்தியில் கட்ட !!

சோர்வு அடையை நாங்கள் கூட்டும் கூட்டம் இல்லை ஏகத்துவ கொள்கை கூட்டம் !!

ஒருகாலும் பின் வாங்க மாட்டோம் ! போராட்ட குணத்தில் இருந்து !!

ஒருகாலும் பின் வைக்க மாட்டோம் களத்தை விட்டு !!

இளைய சமுதாயமே எழுந்து வா அழைக்கிறோம் இளையவர்கள் கோவை நோக்கி !!

நாங்கள் ஒரு போதும் கூட்டத்திற்கு மதிப்பு அளிப்பது இல்லை அல்லாஹ்வின் பொருத்தை மட்டும் எதிர் பார்த்து !!

எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!

கோவையில் கூடுவோம் அந்த நோக்கம் ஒரு நாள் அயோத்தி வரை கொண்டு செல்லும் அல்லாஹ்வின் உதிவியால் ஆலயத்தை கட்ட !!

கரசேவை போலிகள் அன்று கூட்டம் கூடி உடைத்தார்கள் அதே கரசேவை கொண்டு கட்டுவோம் போராளிகளின் ஏற்றதால் ஏகத்துவ கொள்கையால் அல்லாஹ்வின் ஆற்றலால் !!

சமுதாயமே சமுதயாமே நாங்கள் வெற்று கூச்சல் யிடும் கூட்டம் இல்லை என்பதை பறை சாற்றி உள்ளோம் மீண்டும் பறை சாற்ற தோல் கொடு காவிகளை தோற்கடிக்க !!

ஏளனம் செய்யும் கூட்டம் ஏளனம் செய்யும் இதற்க்கு எல்லாம் பயந்து இருந்தால் அயர்ந்து இருந்தால் சோர்வு அடைந்து இருந்தால் பத்ர் போர் கூட கடினம் தான் !!

மீண்டும் சொல்லுகிறோம் இளையவா எழுந்துவா இளையவர்கள் அழைக்கிறோம் கோவை நோக்கி !!

(எண்ணிக்கை பெரிதாக எண்ணாதே மறுமை எண்ணத்தை மட்டும் கொண்ட போராளிகள் மட்டும் போதும் மத்திய அரசே கண்டித்து அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் களத்திற்கு !!)

இப்படிக்கு ...
கோவை களம் நோக்கி
A.யாசர் அரபாத்
மாவட்ட செயளலார்
இந்திய தவ்ஹித் ஜமாத் திருப்பூர்

0 comments:

Post a Comment