அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, November 29, 2015

டிசம்பர் 6 விமான நிலையம் முற்றுகை ஏன்??

0 comments
#இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

#தென்சென்னை மாவட்டம்

#ஆசாத்நகரில்

விமான நிலையம் முற்றுகை ஏன்?? விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில்
மரியம் சித்திக்கா அவர்கள் #இறுதி வெற்றி முஃமின்களுக்கே என்ற தலைப்பிலும்

K.P.M முஹம்மது முஹ்யீத்தின் அவர்கள் #அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும்

S.M பாக்கர் அவர்கள் #பாபர் மஸ்ஜிதும் இந்திய அரசியலும்

என்ற தலைப்பில்
உரை நிகழ்தினார்கள்... இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டணர்

இந்த பொதுக்கூட்டத்தில் கிழ்கன்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.......

தீர்மானம் வாசிக்கும் நேதாஜி நகர் செயலாளர் சகோதரர் சாகுல்ஹிமிது (எ) அப்துல் ஹமிது அவர்கள் 🎤🎤

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...........

👉பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்..

👉பாபரி மஸ்ஜித் வழக்குகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட வேண்டும்..

👉முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதியான தனி இட ஒதுக்கிடு அதிகரித்து தரப்படும் என்ற வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.கால தாமதம் என்பது முஸ்லிம்களை ஏமாற்றும் செயல் என்றும் இந்த பொதுக்கூட்டம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் சார்பாக வலியுறுத்துகிறது..

👉மத்திய அரசு வெள்ள நிவாரண தொகையை 2000 கோடியாக தமிழக அரசிற்கு உடனே வழங்கிட வேண்டும்..

👉அமைச்சர் கோகுல இந்திரா அவர்கள் ஆசாத் நகர் பகுதி மக்களுக்கு கொடுத்த பிரதான வாக்குறுதியை இதுவரை  நிறைவேற்றவில்லை.உடனே அந்த கோரிக்கையை நிறைவேற்றி தரப்பட வேண்டும்..

👉அண்ணா நகர் தொகுதியில் வெள்ள நிவாரண பணிகளை திறம்பட செயல்படுத்திய அமைச்சர் கோகுல இந்திரா அவர்களுக்கு இந்த பொதுக்கூட்டம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது....

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
Intj Satham Hussain

0 comments:

Post a Comment