இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க இரத்ததான முகாம் 28.02.012 அன்று குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு இரத்த சேமிப்பு A/C பேருந்தில் நடைப்பெற்றது.காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்ராக இந்திய தவ்ஹுத் ஜமாஅத் தேசிய தலைவர் S.M பாக்கர் மாநிலச்செயளாளர் S.அப்துல்ஹமீது காவல்துறை ஆய்வாளர் K.நாரயணசாமி. பேருராட்சி தலைவர் K.சத்திய மூர்தி ,K.ஏகாம்பரம், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிறுவனர் N.தேசியன்ஆகியோர் கலந்து கொண்டணர் எங்கும் தாவா எதிலும் தாவா என முழமூச்சாக செயல்படும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமிலும் தன்னுடைய பணியை செம்மையாகவும்,சிறப்பாகவும் செய்தது.குருதிகளை கொடையாக கொடுத்த சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து திருமறை குர்ஆனை அன்பளிப்பாக வழங்கியது.இரத்ததான முகாமில் 95 பேர் குருதியை கொடையாக அளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருமறை குர்ஆன்நினைவு பரிசு
சிறப்பு விருந்தினர்கள்
குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு
இரத்ததான முகாமை குன்றத்தூர் முரசு நாளிதழில் பாராட்டும் வாழ்த்தும் பெற்றது.
காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருமறை குர்ஆன்நினைவு பரிசு
சிறப்பு விருந்தினர்கள்
குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு
இரத்ததான முகாமை குன்றத்தூர் முரசு நாளிதழில் பாராட்டும் வாழ்த்தும் பெற்றது.
0 comments:
Post a Comment