Labels
- INTJ (2)
- intj குன்றத்தூர் (19)
- INTJ வின் ரத்த தானம் (2)
- islam (1)
- M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு : (1)
- osama (1)
- pj (1)
- அல்குர்ஆனின் மாதம் (1)
- அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள் (1)
- அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? (1)
- ஆதரவு கோரி SDPI தலைவர்கள் INTJ (1)
- ஆர்ப்பாட்டங்கள் (1)
- ஆலந்தூரில் (1)
- ஆலந்தூர் (4)
- இ.த.ஜ.நிர்வாகிகள் (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி (1)
- இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு (1)
- இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு (1)
- இந்திய தவ்ஹீத்தலைமை (1)
- இருதய பரிசோதனை முகாம்குன்றதூர் கிளை (1)
- இஸ்ரேலிய ராணுவத்தின் (1)
- இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை (1)
- உலக கோப்பை கிரிக்கெட் – பக்க விளைவுகளும் கவலைகளும்் (1)
- ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது (1)
- கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி (1)
- கல்வி உதவி தொகை : (1)
- கல்வி உதவித்தொகை 2011-12 (1)
- காய்கறிகள் (1)
- கானத்தூரில் அவசர ஊர்தி (1)
- கானத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று தாஃவா (1)
- குர்ஆனும் சுன்னாவும் (1)
- குன்றதூர்கிளை இரத்ததான முகாம் (1)
- கேவலத்தின் முகவரி மு.லீக் (1)
- கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம் (1)
- கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும் (1)
- கோரிக்கை (1)
- கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு (1)
- சபதம் ஏற்போம் (1)
- சமூகம் (1)
- செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் (1)
- சேது சமுத்திர திட்டமும்.. (1)
- டிசம்பர் - 6 (3)
- டிசம்பர் 6 (1)
- த த ஜ பள்ளிவாசலில் தௌசர் பாங்கு (1)
- துபையில் இதஜவின் எழுச்சி மிகு இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (1)
- தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை (1)
- தொழாதவன் முஸ்லிம் அல்ல (1)
- நரேந்திர மோடி பங்கேற்ற ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணிதது (1)
- நீதி கேட்டு நெடும்பயணம் (1)
- பராஅத் இரவு என்ற பெயரில்.. (1)
- பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் (1)
- பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. (1)
- பீ.ஜே.வின் புதிய ஃபித்னா (1)
- புகைப்பழக்கம் (1)
- மக்கள் ரிப்போர்ட் வடிவமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றார். (1)
- மதுக்கடை முற்றுகை (1)
- மதுவும்.... (1)
- மாணவரணி (1)
- மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம். (1)
- மார்க்கப் பண்பு இல்லையென்றால்….. (1)
- மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள் (1)
- மீலாது விழா கொண்டாடலாமா? (1)
- முஸ்லிம் தாடி வளர்த்தல் அவசியம் (1)
- முஸ்லிம் பெண்களே உஷார்.... (1)
- முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு......... (1)
- முஹர்ரம் 10 (1)
- மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் (1)
- ரமழானும் தர்மமும் (1)
- ரமழானை வரவேற்போம் (1)
- வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் (1)
- ஜப்பானை தாக்கியது சுனாமி: 22 பேர் பலி - ஜப்பானில் தொடரும் (1)
- ஜெயலலிதா மற்றும் மோடியின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து (1)
பிற இணையத்தளங்கள்
INTJ Satham Hussain. Powered by Blogger.
Saturday, December 29, 2012
தாஃவா பணியிணால் வந்த மாற்றம்.
at
6:32 PM
Posted by
satham hussain
0
comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் அனகாபுத்தூர் கிளையின் சார்பாக சென்ற மாதம் சமூக தீமை எதிர்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் மாநிலச் செயளாலர் K.P.M முஹம்மது மைதீன் அவர்கள் சமூக தீமைகளை கண்டித்து பேசினார் மஃரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டதும் அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானிய் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வெளியே வரும் பொழுது பள்ளிக்கு வெளியே மாற்று மத சகோதர,சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர் அவர்களுக்கு ஒதி ஊதிவிட்டு இஸ்லாத்திற்கு முரணாண தாயத்தை பள்ளியின் மோதினார் கட்டினார்.இதை பார்த்த நமது தாஃவா குழு பள்ளிக்கு எதிரேயே நடந்து கொண்டிருக்கும் தீமைக்கு எதிராக மெகா போன் மூலம் கயிறு தாயத்து இஸ்லாத்தில் இல்லை என்றும் அதை கட்டுவதால் எந்த நன்மையும் எற்பட போவது இல்லை காசுக்காக மக்களை எமாற்றி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் சத்தியத்தை வந்திருந்த மக்களுக்கு விளக்கினோம்.பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்,மோதினாருக்கும் குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாத்தை எடுத்துரைத்தோம்.அதன் விளைவாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்த மஸ்ஜித்தூர் ரஹ்மானியா பள்ளிவாசல் முன் இங்கு கருப்புகயிறு அல்லது தா
சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ!
at
5:55 PM
Posted by
satham hussain
0
comments
குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார்.
சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக தஃவா பணிகளை பல தளங்களில் பல வழிமுறைகளில் செய்து வருகிறது. இது போன்ற தஃவா பணிகளில் ஒன்று வீதிகளில் ஆங்காகே மக்கள் கூடும் இடங்களில் மெகா போன் என்ற ஒலிபெருக்கி மூலமும், தனி பட்ட முறையில் தனி நபர் சந்திப்பு மூலமும், வீதிகளோடு நிற்காமல் வீட்டிற்கே சென்றும் தஃவா செய்து வருகிறது. கடந்த புதன்கிழமை (26-12-12) அன்று INTJ தஃவா குழு, குன்றத்தூர் கிளை தலைவர் அனஸ் தலைமையில் வீதிகளிலும், வீடுகளிலும் சத்தியத்திய மார்க்கத்தின் ஓர் இறை கொள்கையான தவ்ஹீதை (ஏகத்துவத்தை) எடுத்து சொல்லியது. இதில் குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார். இதை தொடர்ந்து குன்றத்தூர் மர்கஸில் தர்பியா பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம்
at
8:49 AM
Posted by
satham hussain
0
comments
நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நீதி கேட்டு நெடும் பயணம் வரும் ஜனவரி 30 அன்று செல்ல இருக்கிறது. அதற்கான வேலைகள். அனைத்து மாவட்டங்களிலும் புயல் வேகத்தில் நடைப்பெறுகிறது.நீதி கேட்டு நெடும் பயணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக 3 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.நீதி கேட்டு நெடும் பபணத்தை எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியுமோ அதற்கான வழிமுறைகளில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் கொண்டு செல்லும்.இதே போன்று அனைத்து மாவட்ட,கிளைகளும் வீரியமாக நீதி கேட்டு நெடும் பயணத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆட்சியாளர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்க்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்.இறைவன் இடத்தில் தொழுது தூஆ செய்வோம்.வெற்றியை தருவதும் தோல்வியை தருவதும் படைத்த இறைவன் மட்டுமே.......காஞ்சி மாவட்ட மாணவரணி
Thursday, December 6, 2012
டிசம்பர்6 ஆர்பாட்டம்
at
7:22 PM
Posted by
satham hussain
0
comments
டிசம்பர்6 ஆர்பாட்டம்
இந்திய தவ்ஹுத் ஜமாஅத் சார்பாக பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும். கட்டி தருவோம் என வாக்குறுதி கொடுத்து இன்று வரை வாய் மூடி மௌனம் காக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்தும். மாபெரும் கண்டண ஆர்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப் பெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக. மீனவர் சங்க தலைவர் கபடி மாறன் அவர்கள்,யாதவமகா சபையின் செயலாளர்,அவர்கள் MGR நகர் பள்ளியின் தலைமை இமாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைஆற்றினார்கள்.இறுதியாக இந்திய தவ்ஹுத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் கண்டண உரை நிகழ்தினார்.ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த டிசம்பர்6 க்குள் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றினைத்து அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாது அல்லாஹ்விடம் நன்மையை நாடி உயிரை கொடுத்தாவது அயோத்தியில் அல்லாஹ்வின் ஆலயத்தை கட்டுவோம். கட்டியே தீருவோம்.
பத்திரிக்கையாளர் பேட்டியின் போது மாநில செயளாலர் சீத்திக்
(ஆர்பாட்டத்தில் சிறுமிகள்)நாங்கள் வளர்வதற்குள் பாபர் மசூதி இடம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கா விட்டால் நாங்கள் வந்து போராடுவோம் அதற்கான பயிற்ச்சி தான் இது
உரையாற்றும் யாதவ மகா சபையின் செயலாளர்
உரையாற்றும் மீனவ சங்க தலைவர் கபடி மாறன்
(மேடையில் சிறுவர்கள்) பாபர் பள்ளி வாசல் அதே இடத்தில் கட்டி தராவிட்டால் நாங்கள் வந்து போராடுவோம் ஒரு போதும் மறக்க மாட்டோம் டிசம்பர்6ஐ அடுத்த தலைமுறையான நாங்கள் எப்படி கண்டண உரை ஆற்ற வேண்டும் என்பதற்கான பயிற்சி தான் மேடையில் நாங்கள் ஏறி இருக்கிறோம்
பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தேசிய தலைவர் S.M பாக்கர்
கண்டண உரையாற்றும் தேசிய தலைவர் S.M பாக்கர்
Subscribe to:
Posts (Atom)