அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, December 22, 2010

ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !

0 comments






காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிசன்  இணைந்து நடத்திய ECG எனப்படும் இருதய பரிசோதனை முகாம் லெப்பை தெருவில் உள்ள  அல் இக்லாஸ் மதரசாவில்   நடை பெற்றது! இதில் பெண்கள் உள்ளிட்ட எரளமனோர் பங்கேற்று பயன் அடைந்தனர்.
தாம்பரம் : .ரஹ்மத்துல்லாஹ்       .

0 comments:

Post a Comment