அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Sunday, November 6, 2011

அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள்

0 comments


அல்லாஹ்வின் இறுதி வேதம் தனது 41வது அத்தியாத்தில் 33வது வசனத்தில் கீழ்காணும் முறையில் அழைப்பு பணி குறித்து வலியுறுத்துகிறது.
“மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, அழகான செயல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்பவரை விட அழகிய வார்த்தை பேசியவர் யார்?”
இந்த அருமையான பணியினை கடந்த 3 வருடமாக செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆவடிக்கிளைக்கு பிரச்சார வாகனம் ஒன்று தேவைப்படுவதால் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


0 comments:

Post a Comment