காஞ்சி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியார் நகர் கிளை சார்பாக 19.02.2012அன்று மாலை மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடைப்பெற்றது சகோதரி பரக்கத் நிசா ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சகோதரி மசூதா ஆலிமா தரமாட்டோம் வரதட்சனை என்ற தலைப்பிலும் சகோதரர் செங்கிஸ்கான் அவர்களும் சூதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.இறைவனின் கிருபையால் மாநாடு போன்று அமைந்தது.இறுதியாக மருத்துவ உதவி மற்றும் மாற்று திறனாளி ஒருவருக்கு 3சக்கர சைக்கிள் மற்றும் வறுமையில் இருக்கும் சகோதரிக்கு உதவி தொகையும் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது.திருமறையை மக்களிடம் கொண்டு செல்லும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிருஸ்துவ பாதிரியார் ஒருவறுக்கு திருமறையே வழங்கி அழைப்பு பணியை மேற்கோண்டது. அல்ஹம்துலில்லாஹ் .........................
ஆண்களில் ஒரு பகுதி
மதரசாமாணவியின் தனித்திறன்
இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு குறித்து பாரகத்னிஷா
குரான் ஒரு வாழும் அற்புதம் -செங்கிஸ் கான்
விடுதலைப்போரில் முஸ்லிம்கள் -எஸ்.எம்.பாக்கர்
மசுதா ஆலிமா- 'வரதட்சனை கொடுக்க மாட்டோம் '
திரண்டிருந்த ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
மூன்று சக்கர வாகனம வாங்கும் பொறுப்பு கிளை நிர்வாகி கையில்
ஆதரவற்ற பெண்ணின் வீட்டை மராமத்து செய்யும் பொறுப்பு நிர்வாகி கையில் நன்றியுரை நிகழ்த்தும் நந்தம்பாக்கம் கிளை தலைவர்
வாழும் அற்புதம் குரானை வாங்கும் கிறிஸ்தவ போதகர் மருத்துவ உதவித் தொகை வழங்கும் தலைவர்
மாமறைக் குரானை மனமுவந்து பெறும் மாற்றுமத சகோதரர்.
0 comments:
Post a Comment