அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Tuesday, June 7, 2011

செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்

0 comments
செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும் செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌களா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.  இருப்பினும் செல்போன் பயன்பாட்டால் கேன்சர் நோய் ஏற்படும்...

ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !!

0 comments
ஏனென்றால்! நான் ஒரு தவ்ஹீத் வா " தீ " !! * தொழுகைக்கு பாங்குசொன்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன்!. மற்ற பள்ளி வாசல்களில் ஜனாசா தொழுகை மட்டும் தொழுவேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா  “தீ” * நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன்!. மற்றவரிடம் பேச மாட்டேன்!. ஏன் என்றால் நான் தவ்ஹீத்வா “தீ” * நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரையும் கிண்டலும் கேலியும் செய்வேன்!. என் நண்பர்கள்...

கல்வி உதவி தொகை :

0 comments
கல்வி உதவி தொகை : முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைவழங்கும் தொண்டு நிறுவனங்கள் .      ஐக்கியப் பொருளாதாரப் பேரவை    அலி டவர்ஸ்,    கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,    சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445      இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்    ராயபேட்டை,  நெடுஞ்சாலை சென்னை - 14     தொலைபேசி: 94440 52530    சீதக்காதி அறக்கட்டளை,    688 , அண்ணா சாலை, சென்னை - 06     ஆல் இந்தியா...

Saturday, June 4, 2011

படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்!

0 comments
படிக்க விரும்பும் மாணவர்-பட்டை தீட்டுவார்களா சமதாய இயக்கங்கள்! இஸ்லாமிய சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவைகளில் தலித் இன மக்களை விட தாழ்ந்து இருக்கிறார்கள் என நீதிபதிகள் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் சொல்கின்றன. ஆனால் நம்மிடையே அறிவுசால் இளைஞர்கள், மாணவர்கள் இல்லையா?! என்றால் இருக்கிறார்கள். அவர்களுக்க உதவ சமுதாய இயக்கங்கள் தயாரா என்ற கேள்வியினை எழுப்புகின்றார் ஒரு பள்ளி மாணவர்.    27.5.2011 அன்று பத்தாம் வகுப்பு மாணவர் தேர்வு முடிவுகள் வெளியாயின....

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

0 comments
முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்... ·        லெப்பை ·        ஸெய்யது ·        தக்கனி முஸ்லிம் ·       ...

மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம்.

0 comments
மாநிலத்தின் 3வது இடத்தை பிடித்த பல்லாவரம் மாணவி ஷபனா பேகம்.இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வி்ல் 3வது இடத்தை 494/500 என்ற மதிப்பெண் எடுத்த எம்.ஷபனா பேகம், சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார். இவர் பல்லாவரம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த இந்த மாணவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த சந்திக்க இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் முதலிடம் பெற துஆ செய்வதுடன் வெற்றி பெற்று சமுதாயத்திற்காக உழைக்கட்டும்...