அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, December 28, 2011

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!

0 comments
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்! 10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில்...

Wednesday, December 14, 2011

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

0 comments
பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன். தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும்...

Saturday, December 3, 2011

முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!

0 comments
 முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.முஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.சில  பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால்...

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்

0 comments
வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல் சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும்...

டிஸம்பர் 6 - இதஜவின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்!

0 comments
டிஸம்பர் 6 - இதஜவின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள்! அல்லாஹ்வின் பள்ளியான பாபரி மஸ்ஜித் காவி கும்பல்களால் தகர்ப்பட்டு 19 வருடங்கள் வரும் டிஸம்பர் 6 அன்று நிறைவு பெறுகிறது. இப்பள்ளியினை மீ்ட்க வேண்டிய பல வித போராட்டங்களை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.கடந்த நவம்பர் 19ஆம் தேதி மேலப்பாளையத்தில்  துவங்கிய பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.வரும் டிஸம்பர் 6ஆம் தேதி தமிழக எங்கும் நம் இந்திய தவ்ஹீத் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு...

டிசம்பர் - 6 போஸ்டர் மாதிரி! டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி!

0 comments
டிசம்பர் - 6 போஸ்டர் மாதிரி! டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரி! டிசம்பர் - 6  போஸ்டர் மாதிரி   பிட்  நோட்டிஸ்  டிசம்பர் -6 கோஷங்கள் மாதிரிபெரிதாக்கி  படிக்க கிளிக் செய்யவும்.         ...

INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது!

0 comments
INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில்அமைச்சர் விருது! INTJ வின் ரத்த தான சேவையை பாராட்டி பதக்கம்! அரசு பொது மருத்துவ மனை விழாவில் அமைச்சர் விருது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதங்களைக் கடந்த மனித நேய சேவையான இரத்த தான உதவிகளைப் பாராட்டி சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் RSRM மருத்துவமனைகள்  விருது வழங்கிய  செய்திகள்  கடந்த சிலநாட்களுக்கு  முன்  நமது  இணைய தலத்தில் வெளியிட்டிருந்தோம். இன்று 29.11.11  சென்னை...

Sunday, November 6, 2011

அல்லாஹ்வின் அழைப்பு பணிக்காக ஆவடி இதஜ கிளையின் வேண்டுகோள்

0 comments
அல்லாஹ்வின் இறுதி வேதம் தனது 41வது அத்தியாத்தில் 33வது வசனத்தில் கீழ்காணும் முறையில் அழைப்பு பணி குறித்து வலியுறுத்துகிறது. “மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, அழகான செயல்களை செய்து, தன்னை முஸ்லிம் என சொல்பவரை விட அழகிய வார்த்தை பேசியவர் யார்?”இந்த அருமையான பணியினை கடந்த 3 வருடமாக செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆவடிக்கிளைக்கு பிரச்சார வாகனம் ஒன்று தேவைப்படுவதால் உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை

0 comments
இஸ்லாமிய சமுதாயமே எச்சரிக்கை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... நம் இஸ்லாமிய மக்களிடம்,  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்த சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில் செயல்படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின்  மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில்...

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு

0 comments
இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு பழம் பெருமை மிக்க ஏக இறைவனின் இறையில்லம் பாபரி மஸ்ஜித்தை மீட்க புதிய யுக்தியை மேற் கொண்டு வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத யாத்திரைக்கு விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், யாதவ மகாசபை ஆகிய கட்சிகள் ஆதரவு தர முன் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!இன்று (03.11.2011) நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதஜ தலைவர் S.M.பாக்கர் தெரிவித்தா...

இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி

0 comments
இதஜவின் பாபரி மஸ்ஜித் மீட்பு  ரத யாத்திரை நோட்டிஸ் மாதிரி  ...