அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Wednesday, December 22, 2010

ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம்.

0 comments
ஆலந்தூரில் இ.த.ஜ. தெரு முனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று மாலை இ.த.ஜ. சார்பில் தெரு முனை கூட்டம் நடை பெற்றது! அதே நேரத்தில் அபகரிப்பு ஜமாத்தின் நிகழ்ச்சிக்கு பொய்.ஜே.வருகிறார் என பேனர்களும் கொடிகளும் கட்டி, முதல் நாளிருந்தே முட்டாள் அடிமைகள் முண்டா தட்டி வம்பிழுதனர்   பொறுமையை கையாண்ட நம் சகோதர்களால் சண்டை தவிர்க்கப் பட்டது! முடிவில் கூட்டத்தை தடுக்க காவல் துறையில் சென்று நம் மீது புகார் அளித்தனர். காவல் துறையினர் வசம் 'இவர்கள் டிரஸ்ட் கூட்டமெல்லாம் நடத்த கூடாது...

ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் !

0 comments
ஆலந்தூரில் இருதய பரிசோதனை முகாம் ! காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிசன்  இணைந்து நடத்திய ECG எனப்படும் இருதய பரிசோதனை முகாம் லெப்பை தெருவில் உள்ள  அல் இக்லாஸ் மதரசாவில்   நடை பெற்றது! இதில் பெண்கள் உள்ளிட்ட எரளமனோர் பங்கேற்று பயன் அடைந்தனர். தாம்பரம் : .ரஹ்மத்துல்லாஹ்      ...

Monday, December 20, 2010

ஆலந்தூர்ரீல் தெரு முனை கூட்டம்....

0 comments
ஆலந்தூர்ரீல் தெரு முனை கூட்டம்.நேற்று  ஆலந்தூர்ரீல் தெரு முனை கூட்டம் நடந்தது அதில் எராளமானவர்கள்  கலந்து கொண்டனர் மசூதா ஆலிமா:அவர்கள் சுவர்க்கம் யாருக்கு , செங்கிஸ் கான்: I.N.T.J யாருக்கு, தொண்டியப்பா:பாபர் மஸ்ஜித் யாருக்கு என்ற தலைப்பில்  எழுச்சி உரை ஆற்றினர் கொட்டும் மழையிலும், சதிக்காரர்களுக்கு எல்லாம் சதி செய்யும் வல்ல இறைவன் சதிக்காரன் பிஜெயின் சதிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்அல்ஹம்துலில்லாஹ்.தெரு முனை கூட்டம்வெற்றிகரமாக நடைபெற்றது.... முழு விவரம் வீடியோ உடன் விரைவில்...................................இன்ஷா...

அல்ஹம்துலில்லஹ் பவர் பாயிண்ட் விசன் கண்காட்சி

0 comments
இ.த.ஜ குன்றதூர் கிளை சார்பாக இ.த.ஜ குன்றதூர் கிளை சார்பாக கடந்த 17 :12 :2010 அன்று விசால திருமனமண்டபத்தில்  அல்ஹம்துலில்லஹ் பவர் பாயிண்ட் விசன் கண்காட்சி , பயான் நடந்து அதில் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து கொண்ட...