அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, December 6, 2013

டிசம்பர்-6 மாபெரும் கண்டண ஆர்பாட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் அல்லாஹ் அக்பர்!!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் பல்லாவரத்தில் நடைப் பெற்றது...மாநில செயலாளர் ஜாகிர் உசேன் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அலாவுதின் ஆகியோர் உரை நிகழ்தினர்...ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்...மாநில செயளாலர் மைதீன் கண்டண உரை...