அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Thursday, April 11, 2013

தாகம் தீர்த்து தஃவா செய்யும் குன்றத்தூர் INTJ!

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை (3-4-13) அன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. எக்களத்தையும் தஃவா களமாக மாற்றும் INTJ, தண்ணீர் பந்தல் திறப்போடு நிறுத்தி விடாமல், மாமறை போதனைகளையும், மாநபி வழிகாட்டுதலையும் விளக்கி, பந்தலை சுற்றி பேனர் வைத்து, தண்ணீர் அருந்த வரும் முஸ்லிமல்லாத மக்கள் அதை படித்து, இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது.. இன்னும் இத்தஃவாவின்...