அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Friday, December 6, 2013

டிசம்பர்-6 மாபெரும் கண்டண ஆர்பாட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் அல்லாஹ் அக்பர்!!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக டிசம்பர்-6 பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டண ஆர்பாட்டம் பல்லாவரத்தில் நடைப் பெற்றது...மாநில செயலாளர் ஜாகிர் உசேன் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அலாவுதின் ஆகியோர் உரை நிகழ்தினர்...ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டணர்...மாநில செயளாலர் மைதீன் கண்டண உரை...

Thursday, April 11, 2013

தாகம் தீர்த்து தஃவா செய்யும் குன்றத்தூர் INTJ!

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த புதன்கிழமை (3-4-13) அன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. எக்களத்தையும் தஃவா களமாக மாற்றும் INTJ, தண்ணீர் பந்தல் திறப்போடு நிறுத்தி விடாமல், மாமறை போதனைகளையும், மாநபி வழிகாட்டுதலையும் விளக்கி, பந்தலை சுற்றி பேனர் வைத்து, தண்ணீர் அருந்த வரும் முஸ்லிமல்லாத மக்கள் அதை படித்து, இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது.. இன்னும் இத்தஃவாவின்...

Monday, March 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம் சேலம்

0 comments
 நீதி கேட்டு நெடும்பயணம் 3வது நாளாக சேலம் மாநகர் முழுவதும் தனது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு மத்தியில் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விளக்கி விழிப்புணர்வை எற்படுத்தியது.மாலை 7மணி அளவில் சேலம் முஹம்மது புறாவில் மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் புரைதா இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் ஆனைமலை ஆஷிப் மாநில பேச்சாளர் K.P.M முஹம்மது மைதீன் மாநில பொதுச் செயலாளர் S.M சையத் இக்பால் தேசிய தலைவர் S.M பாக்கர் ஆகியோர் நீதி கேட்டு நெடும்பயணத்தின் ஐந்து...

Tuesday, February 19, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்பெரியகுளம் பொதுக்கூட்டம்

0 comments
                                                வி.சி.க.இ.அணி த‌லைவர் மது                                                                வி.சி.க.ரஃபிக்                  ...

Monday, February 4, 2013

நீதி கேட்டு நெடும்பயணம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நீதி கேட்டூ நெடும்பயணத்தை ஆறாவது நாளான இன்று திண்டுக்கள் பெரியகுளம் தேனி போன்ற இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் முன்பு உள்ள தேவதானபட்டியில் நீதி கேட்டு நெடும் பயண பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது.அதில் சகோதர் S.M பாக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார் சமுதாய சொந்தங்கள் அனைவரும் இயக்கம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேவாதான ஜமாஅத் தலைவர் அப்துல் கவாத் காண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவரை வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பித்தார்...

Tuesday, January 22, 2013

திருப்பூரில் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் இராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக மாபெரும் பெண்களுக்காண மார்க விளக்க பொதுக்கூட்டம் 20/01/2013அன்று மாலை 6.30மணிக்கு நடைப்பெற்றது.சகோதரி பெமினா ஆலிமா அவர்கள் தலைமை வகித்தார்.சகோதரி  ரியாஜ் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர் சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்? இன்றும்? என்ற தலைப்பில் இஸ்லாமிய பெண்கள் அன்று எவ்வாறு வாழ்ந்தார்கள் இன்றைய இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று இன்றைய பெண்களுக்கு...

Tuesday, January 8, 2013

நீதி கேட்டு நெடும் பயணம் ஏன் ஏதற்கு-?விளக்க தெருமுனைக் கூட்டம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக இஸ்லாமிய விளக்க தெருமுனைக்கூட்டம் 04/01/2013 அன்று அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் M.முஹம்மது ஹனிப் தலைமை வகித்தார். ஆயிஷா சித்தீக்கா மதரஸா மாணவர் J.சித்தீக் குர்ஆன் வசனத்தை ஒதி நிகழ்சியை தொடங்கி வைத்தார்.சமூகத் தீமைகள் என்னும் தலைப்பில் பேசிய சகோதரி A.பரக்கத் நிசா அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மலிந்து காணப்படும் மது,புகையிலைக்கு எதிராக குரல் எழப்பினார்.இன்று மது,புகையினால்...