அஸ்ஸலாமு அலைக்கும்!!தங்களை அன்புடன் அழைக்கின்றது !!காஞ்சி மாவட்டம் INTJ!!!................................................

Saturday, December 29, 2012

தாஃவா பணியிணால் வந்த மாற்றம்.

0 comments
 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் அனகாபுத்தூர் கிளையின் சார்பாக  சென்ற மாதம் சமூக தீமை எதிர்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் மாநிலச் செயளாலர் K.P.M முஹம்மது மைதீன் அவர்கள் சமூக தீமைகளை கண்டித்து பேசினார் மஃரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டதும் அங்குள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானிய் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு  வெளியே வரும் பொழுது பள்ளிக்கு வெளியே  மாற்று மத சகோதர,சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர் அவர்களுக்கு ஒதி ஊதிவிட்டு   இஸ்லாத்திற்கு முரணாண தாயத்தை பள்ளியின்...

சத்தியத்தை வீதிகளிலும், வீடுகளிலும் விளக்கும் INTJ!

0 comments
  குன்றத்தூரில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, அல்லாஹ்விற்கு இணையாக்கக் கூடிய, கொடிய செயலான தாயத்து, தட்டு, தகடை அறியாத மக்களிடம் கொடுத்து பிழைப்பு நடத்தி வரும் குன்றத்தூர் பள்ளியின் துணை இமாமாக இருந்த (ஷாகுல்) அப்துல் ஹமீது என்பவருக்கு INTJ மாநில செயலாளர் K.P.M. முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் சத்தியத்தை விளக்கி, அவர் செய்யும் காரியம் மார்கத்தில் தடுக்க பட்டிருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, பிழைப்பதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்று கூறி ஏகத்துவத்தை நோக்கி அழைப்பு விட்டார்....

நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம்

0 comments
                                  நீதி கேட்டு நெடும் பயணம் சுவர் விளம்பரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நீதி கேட்டு நெடும் பயணம் வரும் ஜனவரி 30 அன்று செல்ல இருக்கிறது. அதற்கான வேலைகள். அனைத்து மாவட்டங்களிலும் புயல் வேகத்தில் நடைப்பெறுகிறது.நீதி கேட்டு நெடும்...

Thursday, December 6, 2012

டிசம்பர்6 ஆர்பாட்டம்

0 comments
                        டிசம்பர்6 ஆர்பாட்டம் இந்திய தவ்ஹுத் ஜமாஅத் சார்பாக பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க கோரியும். கட்டி தருவோம் என வாக்குறுதி கொடுத்து இன்று வரை வாய் மூடி மௌனம் காக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்தும். மாபெரும் கண்டண ஆர்பாட்டம்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப் பெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக. மீனவர் சங்க தலைவர் கபடி மாறன்...

Saturday, November 24, 2012

குன்றத்தூர் கிளையின் தெருமுனை பிராச்சரம்

0 comments
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்  குன்றத்தூர் கிளையின் சார்பாக சமூக தீமை தடுப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது.மாநில பேச்சாளர் சகோதரர் முஹம்மது மைதீன் அவர்கள் வரதட்சனை,மது,புகை ஆகியவற்றின் தீமைகளை எடுத்து மக்களுக்கு விளக்கி கூறினார்.  முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுக்கு மத்தியில் முஹர்ரம் மாதத்தில் நடைப் பெறும் மார்கத்திற்கு முரணாக நடைப் பெறும் பித்அத்களை தனது ஆனிதனமான பேச்சில் கண்டித்து பேசினார்.அல்ஹம்துலில்லாஹ் ...